கவிதைப்பட்டரை
என் கவிதைப் பள்ளிக்கூடம்
Pages
Home
தங்கை திவ்யாவின் கவிதைகள்
Wednesday, September 19, 2012
என்ன உரிமை?
புல்லின் மேல் பணித்துளிக்கு
பூக்களின் மேல் பட்டாம்பூச்சிக்கு
கிளைகளின் மேல் இலைகளுக்கு
மேகத்தின் மேல் நட்சத்திரங்களுக்கு
மண்ணின் மேல் மழைத்துளிக்கு
உன் மீது எனக்கும்
என் மீது உனக்கும்
என்ன உரிமை?
திலிப்
Monday, September 17, 2012
எப்பொழுது மனிதனாவது ?
வாய்பேசும்மிருகம்
சிரித்து பழுகும் விலங்கு
பாடி ஆடும் பறவை
ஆறரிவுள்ள ஐந்தரிவுகள்
அழுது புலம்புகிறோம்
எப்பொழுது மனிதனாவதென?
திலிப்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)