Tuesday, December 25, 2012

FACEBOOK FRIENDS




நீ என்ன செய்ய வேண்டும் என்பதே உன் கவலையாக இருக்கட்டும். பிறர் என்ன நினைக்கிறார்கள் என்று யோசிப்பதல்ல!'


- டாக்டர் அம்பேத்கர்


Sunday, October 7, 2012



                   மகிழ்ச்சி

மழைக்கு நடுவில் நனையாமல்

பறக்கும் தும்பிகளால்

மனம் நனைந்தது

மகிழ்ச்சியால்...

                                                                         

                                                                                 திலிப்






                    டிக்கெட்

நோயினால் துன்பப்படும் ஒருவனின்


துன்பத்தை போக்கி


டிக்கெட் கொடுக்கும் சேவை...


மருத்துவர் கையிலா?


மனிதனின் கையிலா?


                                                                                       திலிப்



                      உயிர்


சிகப்பு நிறம் வெள்ளையாய் மாறி

பெண்ணால் பத்துமாதம் சுமக்கப்பட்டு

இளம் சிவப்பாய் மண்ணில்

தோன்றியது உயிர்...
          

                                                            திலிப்

                         






Wednesday, September 19, 2012

என்ன உரிமை?


புல்லின் மேல் பணித்துளிக்கு    

 
பூக்களின் மேல் பட்டாம்பூச்சிக்கு
கிளைகளின் மேல் இலைகளுக்கு

 மேகத்தின் மேல்   நட்சத்திரங்களுக்கு

மண்ணின்  மேல்  மழைத்துளிக்கு

உன் மீது எனக்கும்

என் மீது உனக்கும்
என்ன உரிமை?                                                   

                                                                                     திலிப்

Monday, September 17, 2012


எப்பொழுது மனிதனாவது ?


வாய்பேசும்மிருகம்                                                     

சிரித்து பழுகும் விலங்கு


பாடி ஆடும் பறவை

ஆறரிவுள்ள ஐந்தரிவுகள்

அழுது புலம்புகிறோம்

எப்பொழுது மனிதனாவதென?


                                          திலிப்