கவிதைப்பட்டரை
என் கவிதைப் பள்ளிக்கூடம்
Pages
Home
தங்கை திவ்யாவின் கவிதைகள்
Monday, November 28, 2011
Mudhal kavidhai
உயிர் நீர்
மாட்டை ஒட்டிக்கிட்டு
கிழிந்த கோணி தலையில மாட்டிகிட்டு ...
வீட்டுபக்கம் ஓடிவந்தேன்
காயவைத்த நெல்லை
நனைக்க வந்த அவனே
காய்ந்து கிடந்த வயலையும்
செழிப்பாக்க வந்தவனும் அவனே ....
திலிப்
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment