Monday, November 28, 2011

Mudhal kavidhai



உயிர்  நீர்

மாட்டை ஒட்டிக்கிட்டு

கிழிந்த கோணி தலையில மாட்டிகிட்டு  ...

வீட்டுபக்கம் ஓடிவந்தேன்

காயவைத்த  நெல்லை  
  
நனைக்க வந்த அவனே

காய்ந்து கிடந்த வயலையும்

செழிப்பாக்க வந்தவனும் அவனே ....  
                             
                               திலிப்